Fri. May 17th, 2024

Jana

யாழ் கஸ்தூரியார் வீதி விபத்தில் இருவர் காயம்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்ற ஆட்டோ -மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பயணத்தடை உள்ள நேரத்தில் வாகன நெரிசல்…

யாழ் மக்களின் தடுப்பூசி ஆர்வத்துக்கு பாராட்டுக்கள்

கோவிட் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ‘சினோபார்ம்’ தடுப்பூசிகளை ஏற்றுவதில் யாழ் மக்கள் காட்டிய ஆர்வத்தை பாராட்டியுள்ளார். முதல் கட்டமாக 50…

பயணத்தடை நேரத்திலும் இயங்கும் சட்டவிரோத மசாஜ் நிலையம் , 6 பேர் கைது

பயணத்தடை காலத்திலும் கொழும்பு தெற்கு கல்கிஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த மசாஜ் நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது…

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திக்கவுள்ள மஹிந்த

நாட்டில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக சந்திப்பதற்கு தன மிகவும் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பால்…

பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பம்

பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார்…

குப்பை கொளுத்தியபொழுது குண்டு வெடிப்பு ,பெண் காயம்

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சற்று முன்னர் குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்…

மேலும் 43 பேர் கோரோனோ தொற்றால் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 43 பேர் நேற்றய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது…

யாழில் நேற்றையதினம் 105 பேருக்கு கோரோனோ தொற்று

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 105 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக…

கடை உடைப்பு சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது

மூளாய் தெற்கு பகுதியில் உள்ள கடையொன்று உடைத்து 45,000 ரூபா பணம் களவாடப்பட்டுள்ளது தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்