Sat. May 4th, 2024

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறைவாசிக்கு கொரோனா தொற்று இல்லை, உறுதி செய்த ஆய்வுகூடபரிசோதனை

மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த பருத்தித்துறைவாசிக்கு கொரோனா தொற்று இல்லை என ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது…

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை நாட்டில் 178 பேர் கொரோனா வைரஸ்…

கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து வந்த 203 பேர் வீடு திரும்பினர்

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படைத் தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவின்…

யாழ்நகரில் 30க்கு மேற்பட்டோர் நேற்று கைது

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து யாழ்  போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் 6/4/2020…

மன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிய மக்கள்-

மன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று திங்கட்கிழமை காலை 6 மணியளவில் தளர்த்திக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மக்கள்…

உலகில் 69000 தொட்ட மொத்த இறப்பு , திணறும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தற்போது உலகம் முழுவதும் 1,272,860 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் (கோவிட் -19) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது…

அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்

நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது ‘செல்’ துவல்களை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும்…

இலங்கையில் மேலும் ஒரு நபர் கொரோனா தொற்றுக்கு இலக்கு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இரத்மலானை, ஸ்ரீ ஜன மாவத்தையில் வசித்து…

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு  அழைத்து வரப்பட்ட 233 பேர் இன்று விடுவிப்பு

கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கோரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து வரப்பட்ட 233 பேர் 5/4/2020 ஞாயிற்றுக்கிழமை…

இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கோரோனோ பரிசோதனை

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்