யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து யாழ் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் 6/4/2020 ஞாயிற்றுக்கிழமை விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது
இதன் போது 30 க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்