Sat. May 4th, 2024

யாழ்நகரில் 30க்கு மேற்பட்டோர் நேற்று கைது

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் யாழ்ப்பாண நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதையடுத்து யாழ்  போலீஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் 6/4/2020 ஞாயிற்றுக்கிழமை விசேட சோதனை  மேற்கொள்ளப்பட்டது

இதன் போது 30 க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாண பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்