Sat. May 4th, 2024

இன்றைய செய்திகள்

யாழில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர் கைக்குண்டுடன் கைது!!

யாழ்.நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக நீண்டகாலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைக்குண்டுடன் யாழ்.பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்….

யுத்தத்தில் இராணுவ தளபதிகள், சிப்பாய்களும் காணாமல் போயுள்ளனர்!! -கூறுகிறார் கோட்டா-

யுத்தத்தின் போது இராணுவத் தளபதிகள் மற்றும் சிப்பாய்களும் காணாமல் போயுள்ளனர் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…

தோல்வியில் முடிந்த கோட்டா – கூட்டமைப்பு பேச்சு!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்!! -இதுவரை 588 முறைப்பாடுகள் பதிவு-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் 588 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி…

யாழில் 15 கிலோ எடை இரு கிளைமோர் குண்டுகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கோண்டவில் பகுதியில் இருந்து 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலை மாணவர்களுக்கும் – தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு ஆரம்பம்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை தமிழ் தேசிய கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம்…

ஜனாதிபதி தேர்தலை நேரடியாக கண்ணாணிக்கவுள்ள 100 வெளிநாட்டவர்கள்!!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்ணிக்க 4 குழுக்கள் உட்பட 100 வெளிநாட்டவர்கள் பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை…

கோட்டாவின் பக்கம் தாவிய வியாழேந்திரன் எம்.பி!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர்…

கிளிநொச்சியல் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!! -மதுவரி திணைக்கள அதிகாரி காயம்-

கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த மதுவரி திணைக்கள உத்தியோத்தரின் ஜீப் ரக வாகனத்தின்…

திருமலையில் கைதான முன்னாள் போராளி வீடு முற்றுகையிட்டு சோதணை!! -பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு-

திருமலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான இளைஞனின் வீட்டிலிருந்து பெரும் தொகையான வெடிபொருட்கள் மற்றும் கருவிகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்