Wed. May 15th, 2024

இன்றைய செய்திகள்

ஊழியர்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து

ஊழியர்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்புடன் பணியிடங்களுக்கு ஊழியர்களை…

வவுனியாவில் விமானப்படை 10 பேருக்கு கொரோனா

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில்…

பருத்தித்துறை சுகாதார பிரிவின் தொடர் நடவடிக்கை

கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டு வருகிறதா என பருத்தித்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை பொது சுாதார பரிசோதகர்களால் பரிசோதனை…

நெல்லியடி மத்திக்கு உதைபந்தாட்ட காலணிகள்

யா/ நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கனடா பழைய மாணவர்களும்,  கனடா வாழ் நலன் விரும்பிகளால் ஒரு தொகுதி உதைபந்தாட்ட பாதணிகள்…

23ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்

பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணைக்காக  மேல் மாகாணப் பாடசாலைகள்…

கபடியில் தரமுயர்த்தப்பட்ட நடுவர்கள்

அகில இலங்கை கபடி சங்கத்தினரால் வடமாகாண கபடிச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் நடுவர்களினால் 7 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான…

கிணற்றிலிருந்து வெடிபொருள்

நீண்ட காலமாக பாவிக்காத கிணற்றிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிசார் நேற்று  (18)…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்