Wed. May 15th, 2024

கிணற்றிலிருந்து வெடிபொருள்

நீண்ட காலமாக பாவிக்காத கிணற்றிலிருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிசார் நேற்று  (18) மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கிணற்றினை நீண்ட நாட்களிற்கு பின்னர் அதன் உரிமையாளர் துப்புரவாக்கியுள்ளார். இதன்போது சேற்றில் புதைந்திருந்த நிலையில் ஆர்பீஜி செல் ஒன்று இருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்