Wed. May 15th, 2024

மு/தேராவில் மாணவர்கள் சாதனை

அதிகஸ்ட பிரதேசத்தில் இயங்கும்

மு/தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்கள் பாடசாலையில் மாத்திரம் கல்வி கற்று  100% சித்தி பெற்று 23 வருடத்திற்கு பின்னரான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.  தற்போது நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 13 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இரு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேலும் ஏனைய மாணவர்கள் அனைவரும் 70 புள்ளிகளுக்கு மேலும் எடுத்து பாடசாலை சானையைப் பதிவு செய்துள்ளனர். இதில் தா.பிரணவன் 178, க.ஜோய் 166, கு.ரம்மியா 159, அ.ரேணுஜன் 157, ந.வனிதா 154, கு.பிரதீபன் 149, அ.நிஜிதன் 131, ம.சதுர்சன் 131, ப.சபினேஷ் 130, செ.விந்துஜன் 112, ர.யதுர்சன் 112, செ.சாருஜன் 95, சு.லிவிதன் 87 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்