Fri. May 17th, 2024

கல்வி செய்திகள்

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி நிகழ்வு இன்றும் நாளையும் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது . இதன் ஆரம்ப நிகழ்வு…

கணிதப் போட்டியில் தேசிய ரீதியில் சாதிக்கும் வடமாகாண மாணவர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணிதப் போட்டியில் வடக்கு மாகாண மாணவர்கள் அணி 2ம் இடத்தை பெற்றனர்….

யா/தும்பளை சிவப்பிரகாச மாணவன் வடமராட்சி வலயத்தில் முதலிடம்

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் யா/தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலய மாணவன் ஜெறோம் ஜொய்சன் 193 புள்ளிகளை பெற்று…

ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு வலய ஆசிரிய ஆலோசகர் சங்கம் நடாத்தும் வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர்களுக்கான…

அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் 24 மாணவர்கள்  தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை

இன்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் முடிவுகளின் படி அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் 24 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று…

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி 24 மாணவர்கள் புலமை பரிட்ச்சையில் சித்தியடைந்து சாதனை

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி 24 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ரி.சகானா 185, கே.விஷான் 183,…

உடுப்பிட்டி பாடசாலை பரிசளிப்பு விழாவும், மைதான திறப்புவிழாவும்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் இன்று பரிசளிப்பு நிகழ்வும் கூடைப்பந்தாட்ட மைதான திரை நீக்கமும் நடைபெற்றது. மகளீர் கல்லூரி அதிபர்…

முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு போட்டி

22.09.2019 அன்று பொலிகண்டி பாரதி பாலர் பாடசாலை முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதிலே…

தேசிய மட்ட  கணித புதிர்  போட்டி சொற்பப் புள்ளிகளால் வடமாகாண சிரேஸ்ட பிரிவு 1 இரண்டாமிடம்

 அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கணித புதிர் போட்டியில்  வடமாகாண  சிரேஸ்ட பிரிவு 1 அணி 1.83…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்