Fri. Apr 19th, 2024

யா/தும்பளை சிவப்பிரகாச மாணவன் வடமராட்சி வலயத்தில் முதலிடம்

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரீட்சையில் யா/தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலய மாணவன் ஜெறோம் ஜொய்சன் 193 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். இவர்  வடமராட்சி கல்வி வலயத்தில் மிக்க கூடிய புள்ளியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்