அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் 24 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை
இன்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் முடிவுகளின் படி அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் 24 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பரிட்ச்சையில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்
தரம் 5 புலமைப் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றனர்
ஆ.ஆசிகுகன் 178, இ.மேனுஷா 176, கோ.லக்சிகன் 176, சங்கீரன் 173, வி.சேஷாணுஜா 171, க.ஸ்வரஷ்ரிகா 171, க.சானுஜா 169, த.யதுர்சன் 168, க.யூட்கிசாந் 167, ஆ.கம்சத்வனி 166, ப.லியானா 166, ரா.சாதனா 164, கா.பிரியதர்சினி 163, கோ.கயானி 162, ஜெ.கேதிஸ்ரா 161, தே.கோசல்யா 161, க.கஜதீபன் 161, யோ.திலக்சிகா 160, க.அபிஷாலினி 159, உ.டுஷாரா 159, சி.நிருஷா 158, கி.யசிந்தன் 158, ம.யஸ்வினி 158, உ.மகிஷா 156,