Sun. May 19th, 2024

தெல்லிப்பளை மஹாஜனாவில் 18 பேர் புலமை பரிட்ச்சையில் சித்தி எய்தி சாதனை

இன்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் முடிவுகளின் படி தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மாணவர்கள் 18 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பரிட்ச்சையில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்
அவர்கள் விபரம் வருமாறு
ஜெ.டெஸ்பினா -186, வ.சாயந்தினி -179, பி.ஆதிரை -176, ஜீ.கவிசாலினி -175, அ .ஜஸ்வினி -171, ப.கோவிழி -171, ச.நிதுர்சன்.169, ம .கிருத்திகா-169, ச.மகிஷா-167, அ.கபீசணன்-165, நீ.சதுசன்-164, தி.அக்க்ஷயா -163, சி.சிவானுஜா -161, ஸ்ரீ.சங்கீதன்-160, ச.அரவிந்த்-157, அ.அக்க்ஷயா -156, கி.பபிநயன் -155, து.மதுஸ்ரியன் -153

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்