Sat. Apr 27th, 2024

மைக்கல் நேசக்கரம் ஊடாக வாழ்வாதார உதவி

ஒரு காலினை இழந்த  ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 87000 வழங்கி வைக்கப்பட்டது.
மாலைசந்தை மைக்கல் நேசக்கரம் அமைப்பின் ஊடாக நோர்வே நாட்டவரின் அன்பளிப்புடன்
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு காலினை இழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு வாழ்வாதார உதவியாக ஆடு வளர்ப்புக்கு  ரூபா 87000  வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்