யாழ் மாவட்டத்தில் மக்கள் வங்கி திறக்கும் நாட்கள்
இந்த வாரம் யாழ் மாவட்டத்தில் மக்கள் வங்கி திறக்கப்படும் கிளையும் நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப வாடிக்கையாளர்கள் தமது சேவையை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று யாழ் பல்கலைக்கழக கிளை, சாவகச்சேரி கிளை, பருத்தித்துறை கிளையும்,
நாளை வியாழக்கிழமை கன்னாதிட்டி கிளை, கொடிகாமம் கிளை புத்தூர் சேவை நிலையமும்,
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை கிளை, வல்வெட்டித்துறை கிளை, ஸ்ரான்லி வீதிக் கிளை, பண்டத்தரிப்பு சேவை நிலையமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மக்கள் வங்கியால் மொபைல் சேவையும் செய்கின்றனர்.