Sun. May 19th, 2024

கரவெட்டி சுகாதார பிரிவின் அவசர அறிவித்தல்

இன்று (02-06-2021) பி.ப 4 மணியில் இருந்து இரவு 10 மணிவரை நெல்லியடி வடக்கு (J/375), கட்டைவேலி( J/369) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் கொவிட் 19 sinopharm வக்சீனை போட்டுக்கொள்ள முடியும் என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்துள்ளது. இவ் அவசர அறிவித்தலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துமாறு அறிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்