Sat. May 4th, 2024

யாழ் மத்திய கல்லூரி ஆசிரியருக்கு கொரோனா

யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியைச் சேர்ந்த யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கே இன்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் திருமணம் முடித்து சங்கானை பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த நபருக்கு ஒரு கிழமைக்கு முன்னர் காய்ச்சல் ஏற்பட்ட போதிலும் சாதாரண வீட்டு வைத்தியத்துடன் வைத்தியசாலைக்கு செல்லாமல் மாற்றியுள்ளார். இருப்பினும் 3 தினங்களுக்கு முன்னர் வயிற்றுளைவு மற்றும் தொண்டை நோ என்பன ஏற்பட்ட போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.  இவரை PCR பரிசோதனைக்கு உட்படுத்திய போது இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்