Thu. Apr 25th, 2024

பருத்தித்துறை பொலீஸ் உத்தியோகத்தர் இருவர் உட்பட நால்வருக்கு தொற்று

பருத்தித்துறை பொலீஸ் உத்தியோகத்தர் உட்பட பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை பொலீஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் நோய் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இருவருக்கும் இன்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நோய் அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட புலோலி வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், பருத்தித்துறை கல்லூரி வீதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்