Mon. May 6th, 2024

மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான கருத்தரங்கு

மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் தரம் 4 பரீட்சையில் தோற்ற உள்ளவர்களுக்கான வகுப்புகள் நாளை மறுதினம் 30/10/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. பரீட்சையில் பங்குபற்ற இருக்கும் விண்ணப்பதாரிகள் குறித்த நேரத்திற்கு சமூகம் தருமாறு யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் சிவச்செல்வன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்