நவாலி ஆயுர்வேத வைத்தியசாலையை மீள ஆரம்பிக்கவும்
மீள்புனரமப்புக்காக இடைநிறுத்தப்பட்ட நவாலி ஹேமலதா ஞாபகாா்த்த இலவச மத்திய ஆயுள் வேத மருந்தகத்ததை மீளத் திறந்து பொதுமக்களின் வைத்திய சேவைக்கு உதவ வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் கேட்டுள்ளார். வடமாகாண ஆயுள்வேத மருத்தவ ஆணையாளா் திருமதி கனகேஸ்வாி ஜெபநாம கணேசன் முன்வரவேண்டும் இவ்வாறு வலிகாமம் மேற்குப்பிரதேச சபை தவிசாளா் தா்மலிங்கம் நடனேந்திரன் மாகாண ஆயுள்வேத மருத்துவ ஆணையாளருக்கு எழுதிய அவசர கடிதத்தில் அவர் தொிவித்துள்ளாா்.
மக்களுக்கு மகத்தான சேவை வழங்கிய நவாலி ஆயுள் வேத மருத்துவ மனையை மீள ஆரம்பித்து மக்களுக்கு மீண்டும் உதவுதல் எனும் தலைப்பில் எழுதிய கடிதத் தில் மேலும் தொிவிக்கபட்டுள்ளதாவது,
தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வகையில் நவாலி ஹேமலதா ஞாபகாா்த்த இலவச மத்திய ஆயுள்வேத மருத்துவ நிலையம் ஊடாக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் நாளாந்தம் 75 முதல் 100 வரையிலான நோயாளிகள் பயன்பட கூடிய வகையில் முழுச்செவை இடம்பெற்றது.
அன்றைய காலங்களில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளா் சி.மகேந்திரன், வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினா் த. நடனேந்திரன் மற்றும் வலி. தென்மேற்கு மக்கள் ஒன்று கூடி திறந்து வைத்தனா்.
அன்றைய தினம் மருத்துவ மனைக்கு பொறுப்பதிகாாியாக வருகை தந்த டாக்டா் அன்பரசி மற்றும் டாக்டா சிவகீதா ஆகியோா் வசதிகள் குறைந்த நிலையிலும் மிக ஆா்ப்பணிப்பான சேவையை மக்களுக்க வழங்கி உயிா்காக்ககும் பணியில் மதிப்பளித்தாா்.
தற்பொது பழைய கட்டிடமாக இருந்த மருத்துவ மனை மீளக்கடடியமைக்கப்பட்ள்ளது. அத்துடன் சகல வசதிகளும் அளிக்கப்படள்ளன.
எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நன்மக்கட் கோட்பாட்டிற்கு இணங்க வடமாகாண சுதேச மருத்துவ புதிய ஆணையாளா் திருமதி கனகேஸ்வாி ஜெபநாமகணேசன் அவா்கள் கடந்த 07 வருடங்களுக்கு மேலாக மருத்துவ சேவையை மீளத்திறந்து மருத்துவ பணிக்கு உதவுமாறு உதமாறு கேட்டுக்ககொள்கிறேன் என அக்கடிதத்தில் தவிசாளா் த. நடனேந்திரன் தொிவித்தள்ளாா்.