Sun. May 5th, 2024

ஆசிரியர் தினத்தில் கல்விக் கோட்டங்களின் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தினத்தன்று கல்விக் கோட்டங்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிபர் ஆசிரியர் சங்க தொழிற்சங்கக் கூட்டணி அறிவித்துள்ளது.

இலங்கையில் ஆசிரியர் தினம் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி கொட்டப்படுகிறது. குறித்த தினத்தில் சமூக இடைவெளிகளைப் பேணி, அனைத்து சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து குறித்த சிலர் மட்டும் பங்கு பற்றலுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதில் அதிபர்,  ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, பிள்ளைகளின் கல்வி உரிமைகளை உறுதிப்படுத்து என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்