Sun. May 5th, 2024

அஞ்சலி நிகழ்வு

ஈழத்துச் சமூக இலக்கியப் போராளி மல்லிகை ஜீவா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வையும் அவர்கள் தொடர்பான நினைவுப் பகிர்வு நிகழ்வும்  எதிர்வரும் (7) ஞாயிறு 3.00 மணிக்கு பருத்தித்துறை வி.எம். வீதியில் அமைந்துள்ள “ஞானாலயம்” மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
உயில் கலை, இலக்கிய, சமூகச் செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில்  கொற்றை பி.கிருஷ்ணானந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தெணியான், சி.கா.செந்திவேல், சு.ஜீவசுதன், த.அஜந்தகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்