Sat. May 18th, 2024

வல்வெட்டி கிராம அலுவலகர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 73 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வல்வெட்டி கிராம அலுவலகர் பிரிவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களால் சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் நடைபெற்றன.

வல்வெட்டி ஜெ/355 கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகர் சி.பாரதிராஜ் தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.  அப்பகுதி மக்களால் சிரமதானமும், மரநடுகையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்