Fri. May 3rd, 2024

செய்திகள்

புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரி பிரதேசத்தில் விசேட உணவுப்பாதுகாப்புப் பரிசோதனைகள்.

புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரி பிரதேசத்தில் விசேட உணவுப்பாதுகாப்புப் பரிசோதனைகள். தற்போதைய புதுவருடப்பிறப்பு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பூநகரிப்பகுதியில் விசேட உணவுப்பாதுகாப்பு…

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு  விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வு

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது….

தடைதாண்டல் முடிக்காத ஆசிரியர்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்

ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவங்களைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் உடனடியாக பூர்த்தி செய்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்வி பணிப்பாளர்…

நள்ளிரவு எரிபொருட்களின் விலை குறைப்பு

நேற்று நள்ளிரவு (31.03.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7…

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரி…

பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட்டு மைதானத்திற்க்கு அனுப்பி வைத்தால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிவராது என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்

பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாட்டு மைதானத்திற்க்கு அனுப்பி வைத்தால் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிவராது என உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர்…

வவுனியாவில் 23 வயது யுவதியின் சடலம் மீட்பு!!

வுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று (28.03.2024) தெரிவித்தனர்….

உடற்கல்வி டிப்ளமோ தாரிகள் நியமனத்தின் பின்னரே வடக்கில் விளையாட்டு பரவலாக்கம் பட்டுள்ளது – இ.ராஜசீலன்

உடற்கல்வி டிப்ளோமா தாரிகள் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேற்றத்தின் பின்னரே வடக்கு பாடசாலைகளில் விளையாட்டு பரவலாக்கப்பட்டது    என வடமாகாணத்தின்…

றேஞ்சஸ் விளையாட்டு கழகத்தின் நாளை மின்னொளி ஆட்டத்தில்

கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் யாழ் மாவட்ட அணிகளுக்கிடையிலான மின்னொளியிலான உதைபந்தாட்ட தொடர் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்று…

தேசிய மாணவர் பாராளுமன்றத்தில்வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர்

மாணவ பாராளுமன்றத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர். தேசிய மாணவர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்