கடத்தல்களின் பின்னணியில் கோத்தா!! -வெளிப்படையாக குற்றம் சுமத்தும் பார்த்தீபன்-
பிரபல ஆசிரியராக இருந்த எனது தந்தை வரதராஜன் கடத்தப்பட்டதற்கு முழு காரணம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவே என…
பிரபல ஆசிரியராக இருந்த எனது தந்தை வரதராஜன் கடத்தப்பட்டதற்கு முழு காரணம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவே என…
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 2,138 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி…
நைஜீரியாவின் இராணுவ உறுப்பினர்கள் குழு ஒன்று விசேட இராணுவ பயிற்சி வேலைத்திட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்துள்ளது. அவர்கள் 5 நாட்கள்…
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
நெடுங்கேணி- பட்டிகுடியிருப்பு பகுதியில் தன் இரு பிள்ளைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் கிணற்றில் குதிக்க முயற்சித்தபோது அயலவர்களால் தாய்…
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஐபக்ச சற்று நேரத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். இங்கு…
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஐபக்சவின் எதிர்ப்பு…
ஜனாதிபதி வேட்பாளர் கோதபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தல் மேடையில் தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலையில்…
வடமாகாணத்தை சேர்ந்த 13 பேர் அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாரான நிலையில் சிலாபம் – சுதுவெல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில்…
தென்பகுதியில் திருமணமான அழகிய இளம் பெண் பணத்திற்கு விற்பனை செய்யும் ஹோட்டலை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது அதன் முகாமையாளர்…