Thu. May 2nd, 2024

வடமாகாணத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடமாகாணத்தில் இன்று  வியாழக்கிழமை யாழ் மாவட்டத்தில் 62 பேர் உட்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையில் 1272 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.  இதில் யாழ் மாவட்டத்தில் 62 பேருக்கும்,  கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும்,  முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்ட த்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்