Thu. May 2nd, 2024

பொலிண்டியில் ஒருவருக்கு கொரோனா

பொலிகண்டி பகுதியில் மரணச் சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி பொலிகண்டி பகுதியில் மரணச் சடங்கு நடைபெற்றது.  இன்று  வியாழக்கிழமை வெளியான PCR பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆலடி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்