யா/மேலைப்புலோலியின் வருடாந்த பரிசில் தினம்
யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் அதிபர் ம.ரகுதீபன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வித்தியாலய பழைய மாணவர் சைவபுலவர் சிவஸ்ரீ இரத்தின திருமாறக்குருக்கள் கலந்து கொள்ளவுள்ளார்.