Sat. May 18th, 2024

திக்கத்தில் கேரளா கஞ்சா ஒருவர் கைது

வடமராட்சி திக்கம் பகுதியில் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரையும் நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லியடி அரச புலனாய்வு சேவை (SIS) க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வடமராட்சி திக்கம் மானாண்டி பகுதியில் 2Kg 900 g நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர். அல்வாய் பகுதியை  சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்