Sun. May 5th, 2024

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கோரோனோ தொற்று

யாழ் நகர் பகுதியில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கோரோனோ தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் படியே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார் .
அண்மையில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த இவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நிலையிலேயே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்