பயணக் கட்டுப்பாட்டில் சூதாட்டம் 14 பேர் கைது
கிளிநொச்சி பகுதியில் பயணக் கட்டுப்பாட்டை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கிளிநொச்சி மருதநகர் பகுதியிலேயே இது நடைபெற்றுள்ளது.
பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் 14 பே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 4 லட்சத்துக்கு மேலான பணம் பெறப்பட்டுள்ளது.