Thu. May 2nd, 2024

ஞானசாரியார் கல்லூரியில் சமநிலை சஞ்சிகை வெளியிடப்பட்டது

யா/ஞானசாரியார் கல்லூரி
மாணவர்களினால் இன்று புதன்கிழமை “சமநிலை” என்னும் கையேட்டுச் சஞ்சிகை வெளியிடப்பட்டது.
கல்லூரி முதல்வர் கே.கண்ணன் அவர்கள் இச்சஞ்சிகை பிரதியை வெளியிட்டு வைத்தார். தரம் 6 முதல் 11 வரையான மாணவர்களால் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கியதான ஆக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்