Sun. May 5th, 2024

செல்வபுரம் இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் செல்வபுரம் இளைஞர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதனால் நீர்த் தேக்கங்களில் நுளம்பு பெருகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரணவாய் செல்வபுரம் இளங்கோ சனசமூக நிலையத்திற்கு அண்டிய பகுதியிலேயே சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்