Mon. Apr 29th, 2024

சுபாஸ் பேக்கரியில் மேலும் ஒருவருக்கு தொற்று

நெல்லியடி சுபாஸ் பேக்கரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொற்றாளர்களின் எண்ணிகை இருவராக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சுபாஸ் பேக்கரியில் முன்பகுதியில் நின்று விற்பனை செய்பவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒருவரின் முடிவுகள் மீளவும் பரிசோதிக்க வேண்டும் என கிடைக்கப் பெற்ற நிலையில் சுபாஸ் பேக்கரியில் உள்பகுதியில் வேலை புரிபவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுபாஸ் பேக்கரியில் தொற்றாளர் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்