சிற்றுண்டிச்சாலை குத்தகைக்கு
யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) சிற்றுண்டிச்சாலையை 01.01.2021 முதல் 31.12.2020 வரை குத்தகைக்கு விடுவதற்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை 07.12.2020 முதல் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் 24ம் திகதிக்கு முன்னர் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் அதிபர் கிருஷ்ணகுமார் அறிவித்துள்ளார்.