கசிப்புடன் ஒருவர் கைது
01.2020 இன்று துன்னாலை முனியப்பர் கோயிலுக்கு அண்டிய பகுதியில் 750 மில்லி கசிப்பு வைத்திருந்ததாக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நாளைய தினம் வெள்ளிக்கிழமை வரை நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்