Sun. May 5th, 2024

உதைபந்தாட்ட வீரர்களுக்கு கெளரவம்

இலங்கை தமிழ் உதைபந்தாட்ட வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற
SAFF CHAMPIONSHIP 2021.
இலங்கை தேசிய அணியில் விளையாடிய வடக்கின் மூன்று உதைபந்தாட்ட வீரர்கள் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் நிர்வாக பிரதிப் பொதுச் செயலாளர் தி.வரதராசன் அவர்களினால் கெளரவிக்கப்பட்டனர்.
இலங்கை உதைபந்தாட்ட தமிழ் வீரர்களான
பியூஸ்லஸ். எடிசன். யூட்சுபன் ஆகியோர் வரதமாளிகையில் வைத்து கெளரவிக்கப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்