Thu. May 2nd, 2024

இறந்த இணுவில் கந்தசாமி ஆலய குருக்களுக்கு கொரோனா தொற்று

இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நோய்த் தொற்றுக்குள்ளான இவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.  இதனால் குறித்த குருக்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்