Thu. May 2nd, 2024

சுன்னாகத்தில் எரிந்தநிலையில் சடலம்

இன்று விடியற்காலை 5 மணி அளவில் சுன்னாகம் கொத்தி ஆலடி அருகாமையில் உள்ள வயிரவர் கோயிலுக்கு அண்மையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் காணப்பட்டது. விடியற்காலை 5 மணி அளவில் மீன் வியாபாரம் செய்வதற்காக சென்றவர்கள் கண்டு உடனடியாக போலீசுக்கு அறிவித்துள்ளார்கள். தற்பொழுது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகிறார்கள். எரிந்த நிலையில் காணப்படும் சடலத்துக்கு அருகில் கலன் ஒன்றும் காணப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்