Thu. May 2nd, 2024

கரணவாய் பகுதியில் துயரம் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

வடமராட்சி கரணவாய் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பத்தர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கரணவாய் சோளங்கன் பகுதியைச் சேர்ந்த திரு – செல்வராசா மகேசன் [அப்பன் ] [வயது 47 ] என்ற இளம் குடும்பத்தர் சுகயீனம் காரணமாக தீடிரென இன்று உயிரிழந்தார்

குறித்த குடும்பத்தர் அப்பகுதியில் பல சமூக சேவைகளிலும் மக்களுக்கு வலிந்து உதவும் குணம் படைத்தவர் என்று தெரிவிக்கபடுகின்றது இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்