யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை வித்தியாலய மைதான பயன்பாட்டிற்காக புல்வெட்டு இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. பாடசாலையின் பழைய மாணவரும், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் முகாமையாளருமான வி.சுரேஸ்குமார் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.