Thu. May 2nd, 2024

நெல்லியடி சமிச்ஞை லைற்றை ஒளிரச் செய்யுங்கள்

நெல்லியடியில் வீதி சமிஞ்சை லைற்றை இயங்கச் செய்யுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள சமிஞ்சை லைற் கடந்த ஒரு மாதகால இயங்காத நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. இப்பகுதி பருத்தித்துறை – யாழ்ப்பாணம், திக்கம் – கொடிகாமம் வீதி என பிரதான வீதிச் சந்தியாக இருப்பதனால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து வீதி சமிஞ்சை லைற்றை இயங்கச் செய்வதற்கு உதவுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்