நாளை செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி பகுதியில் இரவு 8 மணி முதல் இரவு 9மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.