Tue. Apr 30th, 2024

தொண்டைமானாறு கடலில் கஞ்சா மீட்பு மூவர் கைது

வடமராட்சி தொண்டைமானாறு கடற்படை பகுதியில் 244 கிலோ கிறாம் நிறையுடைய கேரள கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளதுடன் மூவரையும் பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொண்டைமானாறு கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
வழமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலீஸார் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதை அவதானித்த போதே இக்கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இதில் கேரள கஞ்சாவை வேறு பிரதேசங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் போதே மூவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்