Sun. Apr 28th, 2024

கசிப்பு உற்பத்தி பெண் கைது

நெல்லியடி பொலீஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 30 லீற்ரர் கசிப்பு உற்பத்தி செய்யக் கூடிய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று நெல்லியடி பொலீஸாரினால் துன்னாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முனியப்பர் கோயிலடி பகுதியில் கசிப்பு உபகரணங்களுடன் 36 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணிடமிருந்து

1500 மில்லி லீற்ரர் கோடாவும், 14 லீற்ரர் கசிப்பு போன்றவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்