Fri. Apr 26th, 2024

கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை விஎம் றோட்டில் வசிக்கும் 87 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 42 ஆக உயர்வடைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்