விளம்பர பதாகைகளை அகற்ற 12 மணிவரை கால அவகாசம்!! -மஹிந்த தேசப்பிரிய-
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாகைகள், கட் அவுட்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்று வியாழக்கிழமை நண்பகல்…
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாகைகள், கட் அவுட்கள் உள்ளிட்ட அனைத்தும் இன்று வியாழக்கிழமை நண்பகல்…
இன்று (13) நள்ளிரவு தொடங்கும் ‘அமைதியான காலகட்டத்தில்’ தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்புவதால்,…
நேற்று வல்வெட்டித்துறையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சுதந்திர…
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த விழிப்புணர்வு பயணம் இன்று இறுதி நாளாகவும் நடைபெற்றது. நவம்பவர் மாதம்…
ஜனாதிபதித் தேர்தல் 2019 க்கான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (13) நள்ளிரவுடன் முடிவடைய உள்ளது சமூக ஊடக தளங்கள்…
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்ட பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட…
தமிழ்தேசிய கூட்டமைப்பினாலும், நல்லாட்சி அரசாங்கத்தினால் நெடுந்தீவு மக்கள் கட்ந்த 2 வருடங்களில் ஒரு நன்மையினையும் பெறாத நிலையில் தாம் ஐனாதிபதி…
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகதாஸ் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினால் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பில்…
யாரை எதிர்த்து நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை அரசியல் தலைவர்களால் தேர்வு செய்ய முடியுமா? என்று நேற்றையதினம்…
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பில் நான் இருந்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க…