கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பெண்கள் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியைச் சேர்ந்த 95 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும் , கோப்பாயைச் சேர்ந்த 87 வயதான வயோதிபப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது