Tue. Apr 30th, 2024

யாழில் இருவர் கோரோனோ தொற்றால் உயிரிழப்பு

கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பெண்கள் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியைச் சேர்ந்த 95 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும் , கோப்பாயைச் சேர்ந்த 87 வயதான வயோதிபப் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்