Thu. May 16th, 2024

சிறப்புச் செய்திகள்

300 பேர் வெள்ளை வானில் கடத்திக் கொலை செய்த கோத்தா!! -உண்மையை போட்டுடைத்த சாரதி-

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான கோத்தாபய ராஜபக்ச சுமார் 300…

சிவாஜிலிங்கம் தேர்தலில் இருந்து விலக வேண்டும்!! -அன்பு கோரிக்கை விடும் சம்மந்தன்-

ஜனாதிபதி தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேர்தலில் இருந்து விலகிக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளியிட்ட கருத்து

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறப்போகின்றது. 35 பேர் போட்டியிடுகின்றார்கள். போட்டி முக்கியமாக இரண்டுபோருக்கு இடையில் நிலவுகின்றது….

கொலை செய்யப்பட்ட யுவோன் ஜான்சனின் சகோதரி கரோலினின் உருக்கமான பதிவு- பதில் சொல்லுவாரா மைத்திரி

எனது தங்கையை கொன்றவர் தனது வாழ்நாள் முழுவதும் வன்முறையாளராக அறியப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட பாடசாலையிலும் சமூக நிகழ்வுகளிலும் அவரது பொறாமையை…

நாமல் வெளியிட்ட ஆவணமும் பொய்யானதா ?

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு 1998 ஆம் ஆண்டே இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். இருந்த போதிலும் அமெரிக்கா குடியுரிமையை 2003 ஆம்…

நாமல் வெளியிட்ட கோத்தபாயவின் ஆவணங்கள், உண்மையானவையா ?

அமெரிக்க அரசாங்கத்தின் குடியுரிமை இழந்தோருக்கான மூனறாவது காலாண்டு பெயர் பட்டியலிலும் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்ற நிலையில், பாராளுமன்ற…

கோத்தாவின் அமெரிக்க பிரஜாவுரிமை விவகாரம்!! -உண்மையை வெளியிட கோரி உண்ணாவிரதம்-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை உத்தியோக பூர்வமான நீக்கியமைக்கான ஆதாரத்தை வெளிப்படுத்த…

சுவீடன் நாட்டு பெண்ணை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கிய மைத்திரி

2005 ஆம் ஆண்டில் றோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஸ்ரமந்தா அந்தோணி ஜெயமஹாவுக்கு ஜனாதிபதி…

கோத்தபாயவுக்கு தைரியமில்லை,உங்களுக்கு முடியுமா -மஹிந்தவுக்கு சவால் விடுத்த சஜித்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தலைக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…

யாழ்.பாடசாலையில் மாணவியை தீண்டிய விசப் பாம்பு!!

யாழ்.நகரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மாணவியை விசப் பாப்பு தீண்டியதை அடுத்து அவர் வைத்திய…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்