Wed. May 1st, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

தமிழருக்கு பெருமை சேர்க்கும் கனடா தமிழர் நிஷான் துரையப்பா

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழரான நிஷான் துரையப்பா கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைமை பொலிஸாராக பதவி ஏற்கவுள்ளார் . தற்போது ஹால்டன்…

அக்கரைப்பத்தன சந்திரிகாமம் பகுதியில் ஏற்பட்ட தீயினால் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகிஉள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் ஏற்படட இந்த வியாபித்து காரணமாக சந்திரிகாமம் பகுதியில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகி…

சாலிந்த திசாநாயக்காவின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை

  சாலிந்த திசாநாயக்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க சிகிச்சை…

ரயிலுடன் மோதுண்ட பெண் பலி

வாத்துவ பொஹத்திரமுல்ல பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண் ஹவிடேஹென மொறந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்…

நல்லுாா் கந்தனுக்கு பெருந்திருவிழா..! இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது..

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடா்ந்து 25…

இலங்கை மருத்துவ துறையின் சீத்துவம்..! கருப்பை அகற்ற சென்ற பெண்ணுக்கு கையை அகற்றிய மருத்துவா்கள்..

கா்ப்பபை அகற்றுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற பெண்ணின் கையை வெட்டி அகற்றிய சம்பவம் புத்தளம் பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது….

கமலை ஒருமையில் பேசிய சரவணன்-பிக் பாஸ் இலிருந்து வெளியேற்றம் -திடீர் திருப்பம்

பிக் பாஸ் வீட்டிலிருந்து சரவணன் திடீரென நேற்று விலக்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம்நிகழ்ச்சியின் முடிவில்   கான்பெசன் ரூம் வழியாக…

மொகமட் ஸ்மெயில் மொகமட் சல்மான் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றுள்ளாரா? விசாரணையை பொலீஸார் முடுக்கி விடுகின்றனர்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பல மக்களின் உயிரைக் காவு கொண்ட தாக்குதலில் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கருதப்படும் தேசிய ஜெளஹீத்…

5G வலையமைப்பும் அதன் பின்னால் உள்ள மக்களை குழப்பும் அரசியலும்

5G வலையமைப்பு தொடர்பாக ஊடகங்களில் பாரிய விவாதம் இடம்பெற்றுவருவதும் இதை கூட்டமைப்பு சாராத மற்றைய தமிழ் கடசிகள் தூக்கிப்பிடித்து கொண்டுவருவதும்…

அதிகாலையில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு, 53 பேர் படுகாயம்..

களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு பேருந்துகள்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்