மரக்கட்டையால் அடித்து ஒருவர் கொலை!! -சம்மாந்துறையில் சம்பவம்-
சம்மாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது பொல்லுகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார்…
சம்மாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது பொல்லுகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார்…
ஜனாதிபதி தேர்தலை தமிழர்களுக்கு ஆதரவான பயன்படுத்திக் கொள்வதற்கான ஆராய்வதற்காக ஓரணியில் திரளுமாறு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது….
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை சற்று முன்னருடன் முடிவுக்க கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடியிடுவதற்கு மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தினை…
முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை தேர்தலுக்கு தனது கட்டு பணத்தை கட்டியிருந்தார். ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் அவரது…
தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தால் ரயில் பாதைகளில் இயங்கும் பேருந்துகளின் அன்றாட வருமானம் 50% அதிகரித்துள்ளது என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்…
நல்லாட்சி அரசாங்கத்தின் கடன் நெருக்கடி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கைக்கு பதிலளித்த நிதியமைச்சர்…
முல்லைத்தீவில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு…
மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியேறியுள்ளவர்களை 15.10.2019ம் நாள் அல்லது அதற்கு முன்பதாக வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம்…
வடகிழக்கு மாகாணங்களில் இருந்து ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியவா்க ளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸவே உள்ளாா். என பிரதமா்…
திருகோணமலையில் மயானம் ஒன்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி ரவைகளை பொலி ஸாா் மீட்டிருக்கின்றனா். மாயானத்தில் இறந்தவர் ஒருவரின்…