Fri. May 10th, 2024

தேர்தல் குறித்து ஆராய கூகிறது ஆணைக்குழு!!

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் துர்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று நாளை செவ்வாய் கிழமை தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேற்படி கூட்டத்தில், தேர்தல் சம்பந்தமான அனைத்து விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்